கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார்
கலைஞர் எத்தனையோ போராட்டம் நடத்தினார், கைதானார்
ஒரு இடத்தில் கூட நான் கைதாக மாட்டேன், முன் ஜாமீன் வேண்டும் என கேட்டதே இல்லை, அது அவமானம் என்பதும் அப்படி கேட்பவன் பொதுவாழ்விற்கு தகுதியற்றவன் என்பதும் அவருக்கு தெரியும்
நள்ளிரவு கைது சர்ச்சையில் கூட நேரே நீதிபதி வீட்டிற்கு சென்று நீதிகேட்டாரே தவிர முன் ஜாமீன் பின் ஜாமீன் எல்லாம் கேட்கவில்லை
ஒவ்வொரு போராட்டத்தையும் முன்னின்று நடத்தி முதல் ஆளாக சிறைக்கு சென்ற தலைவன் அவர்
மிசா கொடுமையில் சிறையில் பல சித்திரவதைகளை சந்தித்து மீண்டார் ஸ்டாலின்
டேய் ஆமைகறி தும்பிஸ், அவரை பற்றி பேச கூட உங்களுக்கோ உங்கள் அண்ணனுக்கோ அறவே தகுதி இல்லை
ஸ்டாலினையோ இல்லை சிறையில் அடிவாங்கிய ஒரு திமுக காரனையோ விமர்சிக்க உங்களுக்கு அருகதையே இல்லை
ஒரு நீதிபதி முன்னால் சென்று தைரியமாக நிற்க தெரியாதவன் கச்ச தீவை மீட்டு, இலங்கை முழுக்க பிடிப்பானம்