இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

Image may contain: 2 people

இரு நடிகைகளுக்கு சென்னையில் சனி பிடித்துவிட்டது

ஒருவர் ராதாவின் மகள் கார்த்திகா, இன்னொருவர் சர்ச்சையில் புகழ்பெற்ற காயத்ரி ரகுராம்

என்ன சொல்லிவிட்டார்கள் என்றால் தூத்துகுடியில் காவலர் செய்தது சரி என சொல்லிவிட்டார்கள்

இது சாதாரண விளைவுகளை ஏற்படுத்தாது, காரணம் சென்னையின் மிக முக்கிய புள்ளிகள் தூத்துகுடி மக்கள்

பிரமாண்ட கடைகள், உணவகம், பொழுது போக்கு மையம், போக்குவரத்து என சென்னையின் பெரும் ஆதிக்கம் தூத்துகுடியினரிடமே உள்ளது

தூத்துகுடியார்கள் இல்லை என்றால் சென்னையின் பல இயக்கம் இல்லை..

அந்த சென்னையில் இருந்து கொண்டு தூத்துகுடி மக்கள் செத்தது சரி என சொன்னால் இவர்கள் இனி சென்னையில் எப்படி நடமாடுவார்களோ தெரியாது

சென்னையில் இந்த இரு மூதேவிகளும் எங்கும் தாக்கபடும் அயாயம் வந்தாயிற்று, இருவரும் அண்டார்டிக்கா போவது நல்லது

சென்னை இனி இவர்களுக்கு பாதுகாப்பான நகரம் அல்ல என்பதை மட்டும் சொல்லிகொள்கின்றோம்