என் கடந்த கால வாழ்வின் தவறுகளை எண்ணி வருந்துகின்றேன் : சன்னி லியோன்

என் கடந்த கால வாழ்வின் தவறுகளை எண்ணி வருந்துகின்றேன் : சன்னி லியோன்

அதெல்லாம் தவறு கணக்கில் வரவே வராதும்மா ராசாத்தி. அதெல்லாம் கலை என ரத்தகண்ணீரில் தலைவர் எம்.ஆர் ராதா சொல்லியிருக்கின்றார்

அஜந்தா குகை ஓவியம், எல்லோரோ ஓவியம், கஜூராகோ ஆலய சிற்பங்கள் எல்லாம் முன்னோர்கள் ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியினை தொடர்ந்து செய்த சமூக விஞ்ஞானியம்மா நீ

கண்களை துடைத்துகொள் செல்லமே, ஒரு “சமூக நோய் காத்த விஞ்ஞானி” இப்படி அழுதால் எப்படி உலகம் உருப்படும்?

அதுவும் வாத்சாயணர் பிறந்த மண்ணில் நீ அழக்கூடாதம்மா, அழவே கூடாது

Image may contain: 1 person