நார்வே நாட்டில் நானிலத்து நாயகி….
நார்வே நாட்டில் நானிலத்து நாயகி….
மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காசோ காலத்து ஓவியம் உயிர்பெற்று வந்த ஆச்சரியித்தில் இருக்கின்றது ஐரோப்பா
இதனால் தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசு” வழங்கபடுமா? என்ற பரபரப்பு நார்வேயில் எழுந்திருக்கின்றது
தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசை” வழங்கி நோபலுகுள்ளான கவுரவத்தை காத்துகொள்ளும் படி நார்வே நோபல் கமிட்டியினை சங்கம் எச்சரிக்கின்றது