மோடி ஸ்பீக்கிங்….

Image may contain: 1 person, sitting and close-up

அர்ரே பழ்ணிச்சாமி பையா, நம்பிள் தூத்துகுடிலே செத்தவங்களுக்கு இர்ங்கல் சொல்ல முடியாது , புரிஞ்சுக்கோ

நம்பிள் இன்னும் குஜ்ராத்ல செத்தவங்க்ள்க்கு, காஷ்மீர்ல செத்தங்கட்கு கூட ஒன்னும் சொல்லலே. சொல்ல ஆரம்பிச்சா 1 வருசம் சொல்லணும் , அவ்வ்ளோ விஷ்யம் இருக்கு பைய்யா

இந்த ரஜ்னி அனுப்ன மாத்ரி இன்னும் நிறையாபேர அங்கே அனுப்பு, ஆள் இல்லண்ணே காவ்ரி பத்தி பேசி அந்த குமாரசாமி பையனை அழவுடு

நம்பிளை டிஸ்டர்ப் பண்ணாதே பையா, நம்பிள் சிங்கப்பூர் கோமதி விலாஸ்ல தோசே சாப்ட போறான்”