போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : இயக்குனர் ப. ரஞ்சித்
அப்படி உண்மையினை ஒத்துகொள்ளும்
அது என்ன இனி எழுத்தாளன் இல்லை? உம்மை எழுத்தாளன் என சொன்னது யார்?
இன்றுமுதல் நீர் “பொறுக்கி கவிஞர்
” என அன்போடு அழைக்கபடுவீர்.
ஏற்கனவே அடுத்தவர் கவிதையினை பொறுக்குபவர் எனும் பேச்சு இருப்பதால் மிக சரியாக பொருந்தும்
போராட்டமே கூடாது என்பது ரஜினியின் கருத்து அல்ல : காலா பட இயக்குனர் ப. ரஞ்சித்
இவர் எப்பொழுது அவருக்கு பி.ஏ ஆனார்? அவர் சொல்வதற்கு இவர் ஏன் விளக்கம் அளிக்க வேண்டும்? ஆக இவரும் குருமூர்த்தி கும்பலா
தலித் வேடம் போட்ட பாஜக அடியாளா?
தெற்கே அணல் தெறிக்கின்றது, காடுவெட்டியினை பிரிந்த சோகம் மறக்க ரஜியின் சுயரூபம் தெரிந்ததா? என கிளம்புகின்றார் ராமதாஸ்
அடுத்த வாரம்தானே காலா வரும்? வரட்டும் தெரியும்
தலைவர் “செம்ம மாட்ட்டு….”.