இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன்
இந்திராவிற்கு எதிராக மல்லுகட்டிய பெரும் வீரன் என வரலாறு சொன்னது
அமைதிபடை, சிங்களபடை நடுவே துப்பாக்கி ஏந்தி கடல் கடந்தவன் நான்
ராஜிவ் கொலையிலே நான் குற்றம்சாட்டபட்டேன், கலைஞரை கொலை செய்ய முயன்றேன் என என்னை கட்சியினை விட்டு விரட்டினார்கள்
ராஜிவ் கொலை நடந்த பின் சிபிஐ விசாரணையில் அகப்படாமல் புலிகள் தமிழகத்தில் சயனைடு கடித்தபொழுது என்னிடம் சொல்லாமல் வீரசாவு அடைந்ததில்லை, அப்படி ஒரு மாபெரும் கொலை தளபதியாக இருந்தேன்
இப்படி எல்லாம் பெரும் வீரனான என்னை இந்த அற்ப சீமானை கொல்ல திட்டமிட்டான் என்று நெஞ்சில் ஈட்டியினை பாய்ச்சினால் எப்படி?
ஐய்யகோ சீமானை கொல்லும் அளவிற்கா வை.கோ சென்றுவிட்டான்?
இனி இருந்து என்ன பயன்? பிரபாகரன் கொடுத்த சயனைடு குப்பியினை கடித்துவிட வேண்டியதுதான்