இனி என்ன செய்ய என் உறவே?
“இந்த எளிய தமிழ்பிள்ளையினை ஓட ஓட அடிச்சபின்னாடி இனி என்ன செய்ய என் உறவே?
ஈழமாவது , பிரபாகரனாவது எல்லாவற்றையும் தூக்கி போட்டுவிட்டு திமுக பக்கம் போய்விடலாம் சொந்தமே, இனி அவர்கள்தான் நமக்கு பாதுகாப்பு
கலைஞரை கொலை செய்ய முயன்றதாக வெளியேற்றபட்ட வைகோவே திமுகவுடன் சேர்ந்தவிட்டபின்பு நான் ஏன் சேரகூடாது என் இனமே
இந்த தினகரனும், வைகுண்டராஜனும் இல்லைன்னு வச்சிக்க்க, இந்த நொடியே சீமான் அறிவாலய வாசலில் கிடப்பான், ஆனால் அந்த சனியன்கள் என்னை விடுவதில்லை என் உறவே….”