காவேரி வேறு , காலா வேறு
கன்னட தேர்தலுக்காக காவேரியில் காலம் தாழ்த்தியவர்கள், இப்பொழுது காலா சினிமாவிற்காக காலம் தாழ்த்த முயற்சிக்கின்றார்கள்
அரசியலில் கொள்கையாளர்கள் இருக்க வேண்டுமே அன்றி, சினிமாக்காரர்கள் இருந்தால் என்னாகும் என்பதற்கு நடக்கும் சம்பவங்களே சாட்சி
காலா என்பது எவனோ ஒரு சினிமாக்காரன் முதலீடு செய்திருக்கும் படம், இது கன்னடத்தில் ஓடினால் என்ன? ஓடாவிட்டால் என்ன?
சினிமாவினை சினிமாவால் எதிர்க்க இங்கிருக்கும் மற்ற கன்னட நடிகர்களை வாட்டாள் நாகராஜ் வீட்டுக்கு அனுப்புங்கள்
மாறாக கமலஹாசன் சென்று குமாரசாமியிடம் கெஞ்சுவதும், தனுஷ் நீதிமன்றம் சென்று புலம்புவதும் தீர்வாகாது
காவேரி வேறு , காலா வேறு
இது வாழ்வு அது நாடகம்
நீதிமன்ற தீர்ப்புபடி காவேரி வரட்டும் என்பதுதான் மிகசரி
இப்பிரச்சினையில் அவசரமாக செய்ய வேண்டியது இந்த வேல்முருகனை உள்ளே வைத்தது போல, சைமனும் திருமுருகன் காந்தியும் பொத்திகொண்டிருக்க சில சமிக்கைகளை செய்தது போல இந்த வாட்டாள் நாகராஜ் என்பவனையும் பிடித்து உள்ளே போடவேண்டும்
ஏன் சனியனை சுட்டு கொன்றாலும் தப்பில்லை
வாட்டாளை பிடித்து காவேரியில் மூழ்கடித்து கொல்லாமல் சில சர்ச்சைகளை தவிர்க்க முடியாது
குறைந்த பட்சம் சமூக அமைதிகாக அவன் நாக்கை வேண்டுமானால் கூட வெட்டலாம்