ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….
இந்தியாவின் குறிப்பிடதக்க அழகான அரசிகள் என பெயரெடுத்த நூர்ஜஹானும், மும்தாஜூம் கூட இப்படி இருந்திருக்க வாய்ப்பே இல்லை
தலைவி 80 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்திருந்தால் அன்று இந்தியாவின் அழகிய பெண் என அந்த மகாராணி காயத்திரி தேவி பெயர் பெற்றிருக்க முடியாது
ஐந்து கண்டம், ஏழு உலகம், ஏழு சொர்க்கத்திலும் காண முடியாத அதிசயம்….
என்னம்மா உனக்கு ரசிகர் சங்கம் எல்லாம் இருக்காமே , அப்படியா?
அட சில கிறுக்கனுக அப்படி சொல்லிட்டு இருக்கானுகளாம், ஒரு நாள் பிடிச்சி 4 சாத்து சாத்தினா சரி ஆயிருவானுக..“
