அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி
அங்கிள் கன்டாவில் பேசிய பேச்சின் ஒரு பகுதி
“உங்களுக்கு தெரியுமா சொந்தங்களே,
எங்க தமிழ்நாட்டுல சில பயலுக மீச வச்சிருப்பான். சிலருக்கு துடைப்பகட்ட மாதிரி இருக்கும், சிலருக்கு பஞ்சு மாதிர் காது வரை இருக்கும்
சில சில்லறைபயலுக முறுக்கிவிட்டிருப்பான்
அவனுகள பார்த்து நான் எங்க ஊர்ல கேப்பேன், ஏண்டா இது என்னடா மீசை?
வீரம்னு சொல்லுவான்
இதெல்லாம் வீரமாடா? ஈழத்துல என் அக்கா தங்கச்சி, அண்ணன் தம்பி காட்டுறாங்களே அது வீரம்டா. இனம் மீட்க ஆசை வைங்கடா, இப்படி மீசைன்னு சொல்லிட்டு திரியாதுங்கடா.
எங்க அண்ணன் பிரபாகரனை விட பெரும் வீரனா நீங்க, அவர் என்ன பெரிய மீசைய வச்சாரா? முறுக்குனாரா? யுத்தம்னு வந்துட்டா அண்ணன் மீசை எடுத்துருவாரு
அவர் மீசைய எடுத்துட்டாருண்ணா பெரும் போர் தொடங்க போறார்னு அர்த்தம்..”
இப்படி எல்லாம் பேசிய அங்கிள் சைமன் இப்பொழுது முறுக்கு மீசையுடன் அலைகின்றார் என்பதுதான் கொடுமை
(நமக்கு இந்த சனியன் பேசி தொலைத்தது எதுவும் மறக்கவே மாட்டேன் என்கின்றது, ஒரு நல்ல மருத்துவரை பார்த்து இந்த சனியனின் பேச்சை எல்லாம் மூளையிலிருந்து அகற்ற மருந்து வாங்க வேண்டும்)
கிளிநொச்சியில் புலிகள் சீருடை, துப்பாக்கி, சயனைடு, தற்கொலை அங்கியுடன் 3 பேர் பிடிபட்டனர், ஒருவர் தப்பி ஓடினார், அவரை பிடிக்க தீவிர வேட்டை : செய்தி
சிங்களன் சார், அவர் இங்கே மாறுவேடத்தில் மீசையினை முறுக்கி விட்டு கொண்டு அலைகின்றார்.
மீசையினை முறுக்கிவிட்டால் அடையாளம் தெரியாது என்பது புலிகள் பயிற்ச்சியாம்
ஆக இங்கு இருப்பது அவரேதான், ஓடி வாருங்கள்