விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி
விவசாயிகள் தாமாக முன்வந்து நிலங்களை கொடுக்கின்றனர் : பழனிசாமி
தமிழிசையும், எச்.ராசாவும் தான் இப்படி பேசிகொண்டிருப்பார்கள் என்றால் பழனிச்சாமியும் அந்த வரிசையில் சேர்ந்துவிட்டார்
பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் உறவு உள்ளது என்பதை இதை விட தெளிவாக நீரூபிக்கமுடியாது, சகவாச தோஷம் என்பது பழனிச்சாமியினையும் ஒட்டிகொண்டது
விரைவில் விவசாயிகளே தாமாக 8 வழிச்சாலை அமைத்துகொடுத்தார்கள் என சொல்வார் பாருங்கள், அதனை கேட்க “எதையும் தாங்கும் இதயத்துடன்” தயாராக இருப்போம்