பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

தன் வாழ்வில் எல்லாவற்றையுமே திறந்த புத்தகமாக வைத்திருந்த கலைஞர், தன் இறுதி நாட்களையும் யாருக்கும் மறைக்கவில்லை

ஆளுநரும், குடியரசு தலைவரும் அவரை பார்க்க முடிகின்றது

இனி மோடி வந்தாலோ, ராகுல் வந்தாலோ அவரை பார்க்கலாம் படமெடுக்கலாம்

இறுதிவரை தன் வாழ்க்கையின் எந்த பக்கத்தையும் அவர் மறைக்கவே இல்லை

ராமசந்திரன் போல மேக் அப் சிக்கலோ, ஜெயா போல மர்மமோ அந்த மக்கள் தலைவனின் வாழ்வில் இறுதிவரை இல்லை என்பதே அவருக்கு பெருமை

திறந்த நதிபோலவே ஓடிகொண்டிருக்கின்றார் கலைஞர்


கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்

அடேய், அரை மண்டைகளா

திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது

கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்

அவனுக்கு அடைக்கலம் கொடுத்து காத்ததே கலைஞரின் திராவிட எழுச்சி தமிழகம்தான்.

1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்

திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது

கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்

1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்

பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்


பாகிஸ்தானில் இம்ரான்கான் பெற்ற வெற்றி இலங்கையில் எதிரொலிக்க தொடங்கியாயிற்று

பிரபல வீரர் சங்ககாரா ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடுவார் என தகவல்கள் வருகின்றன, அவர் இன்னும் மறுக்கவில்லை

இன்னும் யாரெல்லாம் கிளம்பபோகின்றார்களோ?

ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, முரளீதரன் போன்றோருக்கும் அந்த ஆசை வந்தாலும் வரலாம்