தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது
தெலுங்கை உலுக்கிய ஸ்ரீரெட்டி புயல் தமிழகம் நோக்கி வந்தது, தமிழக திரையுலகினை அது சின்னாபின்னமாக்கும் என கருதபட்டது
ரோட்டில் நாய் குரைத்தாலும் பதிலுக்கு குரைத்து பப்ளிசிட்டி தேடும் கஸ்தூரி ஸ்ரீரெட்டியுடன் மல்லுகட்டி தனி பப்ளிசிட்டி தேடுவதில் தேங்காய் உடைத்து வணங்கிவிட்டு தயாராக இருந்தார்
ஆனால் கலைஞர் எனும் சக்தி அந்த புயலை அமைதியாக்கிற்று, கலைஞரின் செய்திகள் வரவில்லை என்றால் இப்பொழுது நடக்கும் விஷயங்களே வேறு
அவ்வகையில் தன் எழுத்தாலும் அனுபவத்தாலும் திரைதுறைக்கு உச்சம் கொடுத்த கலைஞர், தன் கடைசி காலங்களிலும் அவர்களுக்கு பெரும் நன்மை செய்துகொண்டிருக்கின்றார்
ஸ்ரீரெட்டி ஆந்திரா திரும்பிவிட்டு, கொஞ்சம் தாமதித்து சென்னை பக்கம் வந்தால் நமக்கெல்லாம் பெரும் அதிரடி தமாஷ்கள் காத்திருக்கின்றது