சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்ற இணை ஆணையாளர் கவிதா கைது : பரபரப்பு
மிக பரபரப்பான வழக்கில் இணை ஆணையரே கைது செய்யபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியிருகின்றது
இந்து அறநிலையதுறை புரையோடிபோய் இருக்கின்றது என்பது நன்றாக தெரிகின்றது, முறையாக விசாரித்தால் இன்னும் ஏராளமானவர்களை அள்ளலாம்
எப்படியோ தமிழக ஆலயங்களுக்கும், தெய்வ சிலைகளுக்கும் விடிவு வந்துவிட்டது தெரிகின்றது. இனி எல்லாம் சரியாகும்
தமிழக தெய்வங்கள் விழித்துவிட்டன, இப்படி வாக்காளனும் விழித்துகொண்டால் தமிழகத்திற்கு மிக நல்லது.