மிஸ்டர் பாலா கார்டூனிஸ்ட்

Image may contain: 1 person, text

மிஸ்டர் பாலா

இந்த காகிதம் , பெயின்ட் போன்ற அதாவது கார்ட்டூன் வரைய நீவீர் பயன்படுத்தும் பொருள் எல்லாம் ரசாயாணம்

மரபு அல்ல‌

பாறையில் பூக்களையும், கனிகளையும் பிழிந்து எடுக்கும் சாற்றில் படம் வரைவதுதான் மரபு

அதனால் எங்காவது குகையில் கார்ட்டூன் வரையவும் இல்லை மான் தோல், ஆட்டு தோல், பனை ஓலையில் மயில் இறகால் இயற்கை வர்ணத்தால் கார்ட்டூன் வரையவும்

இல்லை பாறையில் உளிகொண்டு செதுக்கவும்

அதுதான் மரபு வழி புரிகின்றதா?