நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

நண்பர்களுக்கு ஒரு விளக்கம்

அந்த கவிதா என்பவர் கைது செய்யபட்டதை சிலர் எதிர்து கோஷமிட நாம் ஒரு பதிவினை இட்டோம்

அது பல விஷமிகளால் அந்த கவிதா கலைஞர் சன்முகநாதனின் மகள் என கூடுதலாக வரிகள் சேர்க்கபட்டு எம் பெயரில் உலாவருகின்றது

ரகுபதி என்பவரிடம் கேட்டதில் யாரோ சொன்னார்கள் என சொல்லிவிட்டு அதை நீக்கிவிட்டார்

இப்பொழுது எங்கெல்லாமோ சுற்றி எம் வாட்சப்பிற்கே வந்திருக்கின்றது, அந்த வரி நாம் எழுதவில்லை

அந்த கவிதாவின் தந்தை யார் என்றெல்லாம் நமக்கு தெரியவே தெரியாது

இது மூளை அரிப்பெடுத்த சில கோழைகளின் சில்லறை வேலை என்பதை தெரிவித்து கொள்கின்றோம்

அந்த வரி எமது பதிவில் உள்ளது அல்ல என்பதையும்,, எவனோ எடுப்பு சோறு , குறுக்குவழியில் பிறந்த குறை பிரசவக்காரனின் சீழ்பிடித்த சிந்தனையில் கலக்கபட்டது என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்

எம்மை கவனித்து வருபவர்கள் என்பதாலும், நாம் முன்னரே எழுதியதை படித்தவர்கள் என்பதாலும் உங்களுக்கு எளிதில் புரியும் என நம்புகின்றோம்

அந்த கிறுக்கு மூளைக்காரன் காவி கிறுக்கன்களில் ஒருவன் என்பது மட்டும் புரிகின்றது

காரணம் அதிமுக இப்படி எழுதினால் முத்துவேலரின் உதவியாளர் சன்முகநாதன் என்றே எழுதுவார்கள் , அவர்கள் விவரம் அப்படி

இந்த காவி கும்பலே எல்லாவற்றிற்கும் கலைஞர் காரணம் என்ற கோஷத்தை சில நேரம் தும்பிகள் மூலமும் சில நேரம் இப்படி வஞ்சகமாகவும் பரப்பும்

காரணம் அவைகளுக்கு ஒரு நாளும் நேருக்கு நேர் வர தைரியமே கிடையாது, பரம்பரை பயிற்சி அப்படி

இவனைபோன்றவர்கள் இருக்கும்வரை தாமரை என்பது இங்கு மயிருக்குள் இருந்து கூட மலராது, ஏன் கொடி கூட முளைக்காது

அந்த கேவலமான பிறவியின் இழிசெயலை கண்டித்துவிட்டு நம் பணியினை தொடர்வோம்

நன்றி