சூரப்பா, நீர் சூப்பரப்பா

அண்ணா பல்கலைகழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் தேர்வு கட்டுபாடு அலுவலர் உமாவும் அவர் கோஷ்டியும் நடத்திய ரூ.400 கோடி கூட்டல் கழித்தல் கணக்கு, பூதாகரமாக வெடித்துள்ளது.

ஆம் மறு கூட்டல் ஊழல் 400 கோடியினை தொட்டுவிட்டதாம், இந்த ஊழலை வெளிகொண்டு வந்தவர் துணைவேந்தர் சூரப்பா என்பதை சொல்லி ஆக வேண்டும்

சூரப்பா, நீர் சூப்பரப்பா

இப்பொழுது மறுகூட்டல் ஊழல் 400 கோடியா இல்லை அதற்கு மேலுமா என ஊழல் பணத்திற்கு மறுகூட்டல் நடக்கின்றதாம்.

அண்ணா நாமம் வாழ்க…