அய்யா நாங்க ஈழத்தவர்கள்
அய்யா நாங்க ஈழத்தவர்கள்
சொல்லுங்க
இப்போ நாங்கள் முள்ளிவாய்க்காலை விட பெரிய துன்பத்தை சகித்துகொண்டிருக்கோம், உங்கட்ட சொல்லணும் போல தோணுது
என்ன சார்? மறுபடியும் சிங்களன் அடிக்கின்றானா?
அதெல்லாம் இல்லைய்யா, இந்த பாரதிராஜா என்பவர் சீமான் அடுத்த பிரபாகரன்னு சொல்லும்பொழுது அவனை கொன்றுவிட்டு சாகணும் போல வெறுப்பா இருக்கு
ஏன் அய்யா ஏன்? அவர்கள் உணவாளர்கள்
தம்பி உங்களுக்கு தெரியாததில்ல, பிரபாகரன் 1985 வரை தமிழ்நாட்டுல இருந்தவர் அவர் எப்பொழுதாவது பாரதிராஜாவினை பார்த்தாரா? பேசினாரா?
எமக்கு தெரிந்து இல்லை
இதுகள் பெரிய பொய் சொல்லி திரியிதுகள், புலியள் பாரதிராஜாவினை மயிருக்கு கூட மதிக்கலை
சரி, பின் ஏன் இவர்களை இலங்கைக்கு புலிகள் அழைத்தனர், சிங்களன் எப்படி விசா கொடுத்தான்?
அய்யா இங்கே சிங்களனுக்கும் புலிகளுக்கும் பல புரிதல் உண்டு, விசா எல்லாம் சிக்கல் இல்லை அது அமைதிகாலம்
சரி எதற்கு பாரதிராஜாவும் சைமனும் வந்தனர்
அய்யா வந்தது இவர்கள் மட்டுமல்ல மகேந்திரன், அவரின் மகன் உட்பட ஒரு குழுவே வந்தது அதில் இந்த இரு பைத்தியங்களும் அடக்கம்
பிரபாகரன் இவர்களுடன் அரசியல் பேசினாராம் அப்படியா?
அய்யா ஒன்னு விளங்கணும், பிரபாகரனுக்கு சேரன் மேல் அபிப்ராயம் இருந்தது அவர் வரயில்லை, மூத்த இயக்குநர் மகேந்திரன் மீது புலியளுக்கு பிரியம் அவரைத்தான் 4 மாதம் தங்க வைத்து திரைபடம் பயின்றனர்
புலிகளுக்கு தேவை துப்பாக்கி, எதற்கு கலை?
கலை மூலம் தங்கள் வலியினை உலகிற்கு சொல்லலாம் என இயக்கம் முடிவு செய்தது, கன்னத்தில் முத்தமிட்டால் எங்கள் வலியளை சொல்லவில்லை, தெனாலி எஙகளை கேவலபடுத்தியது,இதனால் நல்ல வலிமிக்க படம் எடுக்க இயக்கம் ஆசைபட்டது
எடுத்தார்களா?
முயற்சி செய்தார்கள் சிலை கலை படங்களுக்கான முயற்சி நடந்தது
சரி பிரபாரகன் என்ன பேசினார்? அரசியல் பேசினாரா? தமிழகத்தில் இயக்கம் வளர்க்க சொன்னாரா?
அய்யா ஒண்ணு விளங்கணும், எங்களுக்கு இந்தியா ஈழம் அமைக்க உதவும்ணு நம்பிக்கை இல்ல, பிரபாகரன் இதனால இந்திய அனுதாபம் போதும் உதவி வேண்டாம் என்பதில் கவனமாக இருந்தவர்
பின் என்ன பேசினார்?
அவர் இவர்கள் யாரிடமும் பேசவில்லை, மகேந்திரனிடம் மட்டும் கொஞ்ச நேரம் பேசினார் அதில் துளியும் அரசியல் இல்லை, ஆயுதம் இல்லை. யாரிடம் என்ன பேசவேண்டும் என்பது அவருக்கு தெரியும்
அப்படியானால் சீமான்?
அவர் வந்ததிலிருந்தே விசிறு பிடிச்சவன் போல பேசிகொண்டிருந்தவர், தமிழன் பெருமை என்றார் முப்பாட்டன் வம்சம் என்றார், பிரபாகரன் பற்றி எங்களுக்கே சொல்லி கொடுத்தார்
உங்களுக்கா?
ஓம், எங்களுக்கு பிரபாகரனை பற்றி தெரியாததெல்லாம் இந்த மயிராண்டிக்கு தெரியுமாம், கனத்த கோவம் ஆயிட்டு
பின் என்னாச்சு?
அவர் போக்கிலே காமெடி செய்தார், எல்லோரும் சிரிச்சி தொலைச்சு போக சொன்னோம், அண்ணன பாக்கணும்னு அடம்பிடிச்சு அழுதார்
பார்த்தாரா?
புலியள் உடையில் பார்க்கணும்னார், அதற்கு அனுமதி இல்லை என்பதால் 1 நிமிடம் மட்டும் பார்த்துவிட்டு கிளம்பினார்
பிரபாகரனுக்கு இவரை பற்றி என்ன அபிப்ராயம் இருந்தது
அப்படி ஒருவன் புலம்புவதே அவருக்கு தெரியாது, உண்மையில் சைமன் யார் என்றே அவருக்கு தெரியாது
இல்லை இவர் என்னவெல்லாமோ பேசுகின்றாரே?
நேரம் அய்யா, பழைய இறுக்கமும் காலமும் இருந்திருந்தால் அவனை கட்டிவந்து உரிச்சி தொங்கவிட்டிருப்போம், ஈழசிக்கலில் இந்தியா நிலை எங்களுக்கும் தெரியும், அதனால் ஒரு கட்டம் தாண்டி உதவ இயலாது, எங்கட போராட்டத்தை நாங்கதான் பார்க்கோணும்
அப்படியானால் சைமன்?
ஒண்ணு சொல்றேன் கெளுங்கோ, இந்திய உளவுதுறை சாதாரணம் அல்ல, தமிழ்நாட்டிலே ஏதாவது ஒரு ஈழகுரல் வோணும், அப்பதான் கொழும்பு கூட அவங்க பேசமுடியும்
அப்படியா?
இதெல்லாம் உலக அரசியல், ஆனா கூறுகெட்ட உங்க உளவுதுறை இந்த கிறுக்கன பிடிச்சி பேச வச்சிருக்கு, டம்மி பீஸ் அவன் கூட பாரதிராஜா வேற
எங்களுக்கும் இம்சை தாளல சார், ஒரே பொய்
ம்ம் அடிச்சி கொல்லுங்கோ சனியனே
இந்த கடல் கடந்து வந்து கொல்றதுல்லாம் உங்க ஸ்டைல் பிளீஸ் செய்யுங்கள், எமக்கு அதெல்லாம் வராது
அவனை எல்லாம் சும்மா கொல்ல கூடாது அய்யா, பிடிச்சி வாயில குத்தி ஆக்சன்ல பேசவச்சி அடிச்சி அடிச்சி துவைக்கணும்
எப்போ செய்வீங்க..
காலம் வரும் மொத்த ஈழமக்களும் வெளிநாட்டு ஈழமக்களும் அவனையும் பாரதிராஜாவினையும் பார்த்துட்டே தான் இருக்கோம் வசமா சிக்காமயா போய்ருவானுக, சிக்கிற அன்னைக்கு பிரபாகரனின் தம்பி யாருண்ணு 2 பேருக்கும் நல்லா தெரியும் அய்யா.
கண்டிப்பா செய்வீர்களா? நம்பலாமா
அய்யா தமிழக சினிமாகாரங்க தமிழ்நாட்டை கெடுத்தவனுக அழிச்சவனுக, தமிழ்நாட்டையும் அதன் வரலாறையும் மாற்றி பேசி அழிச்சவனுக, இப்போ எங்கட நாட்டையும் கெடுக்கலாம் புலியள் பெயரை சுத்தமா அழிக்கணும்னு திரியுறானுக விட மாட்டோம்
நல்லது சீக்கிரம் செய்ங்கோ
புலியள் துணுக்காய்ங்கிற இடத்தில துரோகிகளை போட்டு அடிக்க ஒரு இடம் வச்சிருந்தாங்கள், கொஞ்சம் சித்திரவதை எல்லாம் உண்டு, நாய் கூடுக்குள்ளே போட்டு எல்லாம் அடைப்பாங்கள்
ஒஹோ
அதைவிட மோசமா ஒண்ண ரெடி பண்ணிட்டு இதுகளை தூக்கணும்னு பார்த்துட்டு இருக்கோம்