கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு நாம் தமிழர் கட்சி 10 கோடி அறிவிப்பு தும்பிகள் மகிழ்ச்சி

அடேய் தும்பிஸ், சும்மாவே பிரபாகரன் மலையாளி அங்கிள் சைமன் மலையாளி என ஏகபட்ட புகார்கள், இதில் நீங்கள் அள்ளிகொடுத்தால் சந்தேகம் உறுதியாகிவிடும்

அதெல்லாம் சரி, கேரளாவிற்கு 10 கோடி கொடுக்கும் உங்கள் தலைவன், ஈழத்தில் யுத்தத்தில் பாதிக்கபட்டவருக்கு 10 வீடாவது கட்டி கொடுத்தானா?

இல்லை அல்லவா? ஏன்?

ஈழதமிழரிடம் வசூல் செய்து மலையாளிகளுக்கு கொடுக்கும் கட்சிக்கு எதற்கு பிரபாகரன் படம், நாம் தமிழர் என பட்டம்?

உண்மையிலே பத்து கோடி கொடுக்கின்றீர்களா? அடுத்த ஐடி ரெய்டு அநேகமாக எளிய தமிழ்பிள்ளைகள் கட்சி அலுவலகத்தில் நடக்கலாம்