கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு
கலைஞர் மேல் சர்சைகளும் விமர்னங்களும் ஏராளம் உண்டு, தன் மீதான சில தவிர்க்கமுடியா விமர்சனங்களுக்கு கலைஞரே மவுனமாக கடந்து சென்ற காட்சிகளும் வரலாற்றில் உண்டு
ஆனால் இந்த உடன்பிறப்புக்கள் ஏதோ கலைஞரை புனிதராக்கும் வேலையில் கடுமையாக இறங்கி இருக்கின்றன
இது பிரபாகரனை பற்றி அங்கிள் சைமன் பேசி வாங்கிகட்டி கொள்ளும் கடும் காமெடி காட்சிகள் போல ஆகிவிடும்
தும்பிகளுக்கு போட்டியாக இந்த உபிக்களும் தங்கள் பொய்மூட்டைகளை அவிழ்க்காமல் இருந்தால் கலைஞரின் புகழ் நிற்கும்
உபிக்கள் கடும் பொய்மூட்டைகளை அவிழ்த்தால் பிரபாரன் பிம்பம் போல் கலைஞரின் பிம்பமும் இங்கு உடையும்
இதனால் திடீர் தும்பிகளாக கிளம்பி இருக்கும் இந்த உபிக்கள் கவனமாக இருப்பது நல்லது