கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை
கலைஞர் சமாதியில் மலரலங்காரம், காய்கனி அலங்காரம் என தினமும் பல மரியாதைகள், உடன்பிறப்புகள் சிலாகிப்பு
இந்த அலங்காரங்களை ஆலய சிலைகளுக்கு செய்தால் அதன் பெயர் மூடநம்பிக்கை, வீணர்கள் நம்பிக்கை, முட்டாள்கள் வேலை, அடிமைசதி , பார்ப்பானின் வியாபார தந்திரம் இன்னபிற
அதையே கலைஞர் சமாதியில் செய்தால் அது அவர் மீதான தொண்டர்கள் அன்பு
ஆக பகுத்தறிவு என்பது சில இடங்களில் கண்ணை மூடிகொள்வது அல்லது பழைய கொள்கைகளை எல்லாம் சுத்தமாக மறந்துவிடுவது.
கலைஞருக்கு பாரத ரத்னா வழங்கபட வேண்டும் : தமிழிசை
அக்காவின் திருமணத்தை நடத்தி வைத்த பெரும் தியாகத்தை புரிந்தவர் கருணாநிதி
ஆனால் அந்த தியாகத்திற்காக பாரத ரத்னா கேட்பதெல்லாம் சரியில்லை
ரஜினி இப்பொழுது ஒரு சில படங்களில் நடிக்கின்றாராம்
அப்படத்தின் இயக்குனர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்றால் வில்லன் வேடத்தில் அமைச்சர் ஜெயகுமாரை நடிக்க வைக்கலாம்
படம் 100 நாள் என்ன? 300 நாள் பிய்த்துகொண்டு ஓடும்.
படம் ரஜினியின் எல்லா கடன் சிக்கல்களையும் தீர்ப்பது உறுதி, லதா ரஜினிகாந்தின் வாடகைபாக்கியினையும் தீர்த்துவிடலாம்