பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது
ஆக எங்கோ புளியமரத்தடியில் சோற்றுக்கு வழியில்லாமல் இருந்த திருகுவளை முத்துவேலர் குடும்பத்தை ஆளாக்கியது பெரியாரும் வீரமணியும் என்பதை தமிழகமும் திராவிட பொன்னாடும் இனியாவது அறிந்து கொள்ளட்டும்
(உண்மையில் இந்த ஓசிச்சோறு கேள்விகளை கேட்கவேண்டிய உரிமை பெரியாரின் குடும்ப வாரிசு இவிகேஸ் இளங்கோவனுக்குத்தான் இருக்கின்றது, அவரோ மகா அமைதி..)