“நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்
மத்திய அரசும் பல மாநில அரசுகளும் மலையாள மக்களுக்கு அள்ளி கொடுக்கின்றன
எல்லா கட்சிகளும் மொழி இன வேறுபாடு மறந்து அவர்களுக்கு உதவுகின்றன
ஆனால் கொள்கை பிடிப்புள்ள “நாம் தமிழர்” கட்சி இதுபற்றி எல்லாம் சிந்திக்காது
கேரளா என்பது மலையாளிகள் தேசம், அங்கு உதவி என சென்றால் “நாம் தமிழர்” தும்பிகளுக்கு பெரும் அவமானம்
தமிழனுக்கு தமிழன் உதவவேண்டும், “எக்குலமும் சாகட்டும் அதில் தமிழன் வாழட்டும்” என்பது அவர்கள் கொள்கை
அதனால் கேரளாவிற்கு எல்லாம் செல்லமாட்டார்கள்
இதனால் பவானி ஆறு பெருக்கெடுத்து ஓடும் இந்நேரத்தில் அங்கு வசிக்கும் தமிழர்களை காப்பாற்ற நாம் தமிழர் தும்பிகள் படை மூங்கில் படகு கட்டிகொண்டிருப்பதாக சில செய்திகள்
அடுத்தமுறை வெள்ளம் வருவதற்குள் 60 ஆயிரம் யானைகளை ஏற்றிய அக்கால தமிழன் கப்பல் போல பெரும் கப்பலை கட்டிவிட தும்பிகள் ஆலோசனையில் இருக்கின்றன என்கின்றார்கள்
விரைவில் சங்க தமிழனின் கப்பல் படையினை தும்பிகள் மீட்டெடுத்து பவானி ஆற்றுபக்கம் களமிறக்குமாம்
(இப்படி நாம் மலையாளிகள் கட்சி கேரளாவில் இல்லாததால் மூங்கில் படகு கட்டி மக்களை காப்பாற்ற அங்கு ஆளில்லாமல் போய்விட்டது , இந்திய ராணுவம் களமிறங்கி மலையாளிகளை அவமானபடுத்தி கொண்டிருகின்றது)