நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்
நாம் நாடார் சாதிவெறியன் அதனால்தான் திமுகவினை விமர்சித்தோம் என ஒரு சில “பெரியார் தூஷன்” கோஷ்டி சொல்லி கொண்டிருக்கின்றதாம்
நாம் சாதிவெறினல்ல என்பது நம்மை அறிந்தோருக்கு புரியும்,
நாடார்களை பற்றி எழுதி பல பஸ் நிலையங்களுக்கு அழைப்பு வந்த கதை எல்லாம் உண்டு
விமர்சனத்திற்கு பதில் சொல்ல தெரியாத நாயெல்லாம் சாதியினை இழுக்கின்றது
பெரியார் இதனைத்தான் சொல்லிகொடுத்தார் போல..
பொணந்தின்னி என்பது நாங்கள் அல்ல
இந்தி எதிர்ப்பு என சொல்லி 100 பேரை கொன்று அப்படியே தமிழையும் கொன்ற கும்பலே பொணந்தின்னி
ஈழமக்களின் போராட்டத்தை தூண்டிவிட்டு பல பச்சை படுகொலைகள் நடக்க காரணமாயிந்த திக கும்பலே பொணந்தின்னி
யாரடா பொணந்தின்னி? நீங்களா நாங்களா?
இன்றும் இந்திய தேசியத்திற்கு எதிரக எவனையாவது தூண்ட முடியுமா? அவன் சாக மாட்டானா? எவன் செத்தால் என்ன லாபம் என கணக்குபோட்டு திரியும் அந்த கும்பலே பொணந்தின்னி
ஏலேய் பொணந்தின்னி
இதில் நாம் சிவநாடாரை தவிர யாரை பற்றியாவது எழுதியிருக்கின்றேன் , குறிப்பாகா ஹரி, செல்வின் பற்றி எழுதினேன் என ஆதாரம் காட்டினால் எழுதுவதை நிறுத்த தயார்