கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி சென்ற சைமன்
பிரபாகரன் ஒரு மலையாள வம்சம், அதாவது வேலுபிள்ளையின் தந்தை வழி உறவினர்கள் இன்றும் கேரளாவில் உண்டு
வெள்ளையன் இலங்கையினை ஆண்டபொழுது மலையாளிகள் இன்று அரபு நாட்டில் இருப்பது போல அங்கு செல்வாக்காய் இருந்தனர், புர்ச்சி தலைவர் ராமசந்திரன் குடும்பமே அங்குதான் பிழைக்க சென்றிருந்தது
அப்படிபட்ட மலையாள குடும்பங்களில் ஒன்றுதான் பிரபாகரனின் குடும்பமும்
அந்த கேரளாவிற்கு பிரபாகரன் படத்தை தூக்கி கொண்டு சென்றிருக்கின்றார் சைமன்
சைமன் யாரென்றால் அவரும் மலையாளிகள் சந்ததி என்றே தெரியவருகின்றது
ஆக மலையாளி படத்தை சுமந்த மலையாளி ஒருவன் கேரளாவிற்கு உரிமையோடு சென்றிருக்கின்றான் அவ்வளவுதான் விஷயம்
இனம் இனத்தோடு சேரும் எனபது இதுதான்
அதுவும் கேரள வெள்ளத்திற்கு தமிழகம் காரணம் என கேரள அரசு பகிரங்க பொய் சொன்ன பின்னும் மானத்துடன் செல்லாமல் இருக்க அவர் என்ன தமிழனா? மாறாக மலையாளி
மானதமிழனாக இருந்தால் செல்லமாட்டார், மலையாளியாக இருந்ததால் சென்றுவிட்டார்