“அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்
உலகெல்லாம் கடந்த இரு வாரங்களாக எதிர்பார்த்த செய்தி வந்தே விட்டது, அவர்கள் நிச்சயம் சொல்வார்கள் என்றே உலகம் எதிர்பார்த்தது, இதோ சொல்லிவிட்டார்கள்
தமிழகத்திற்கான ஒரு ஆண்டு நீரை 3 மாதத்தில் தந்து விட்டோம் என கன்னடம் சொல்லிவிட்டது
எப்படிபட்ட அபாணடம் இது, மழைவெள்ளம் என்பது எப்படி கணக்கில் வரும்? அணையினை திறக்காவிட்டால் கேரள நிலைக்கு கன்னடம் ஆகியிருக்கும் அதை தவிர்க்க திறந்துவிட்டு தமிழக கணக்கில் காட்டுகின்றார்களாம்
அவர்களுக்கு இன்னும் தமிழனை பற்றி தெரியவில்லை
அடுத்தமுறை காவேரியில் வெள்ளம் பெருகட்டும், “ஏ கன்னடனே அணையினை திறக்காதே, எங்களுக்கு இப்பொழுது நீர் வேண்டாம்..” என தமிழகம் பொங்கினால் தெரியும்
தமிழகம் இனி அடுத்த வெள்ள காலத்தில் கன்னடனை நோக்கி “அணையினை திறக்காதே மூழ்கி சாவு” என சொன்னால்தான் புத்திவரும்.
நிச்சயம் அடுத்தமுறை அதைத்தான் சொல்ல வேண்டும் சொல்லவேண்டும்