பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் ?

டேய் ஆரிய அடிவருடி, கொண்டை மறைக்கா சங்கி , பெரியார் மட்டும் போராடவரவில்லை என்றால் என்ன ஆகியிருக்கும் தெரியுமா?

ஒரு மண்ணும் ஆகியிருக்காது, வீரமணி கோடிகளில் புரண்டிருக்க மாட்டார்..

அண்ணாவின் கல்லறை உட்பட ஒரு கல்லறையும் மெரினாவிர்கு வந்திருக்காது.

அண்ணா ஒழுங்கான பேராசிரியராக இருந்திருப்பார், கலைஞர் நல்ல வசனகர்த்தாவக நீடித்திருப்பார்

ராமசந்திரன் அவர்போக்கில் நடித்துவிட்டு இறந்திருப்பார்.

அதாவது எல்லோரும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்திருப்பார்கள், பழனிச்சாமி பன்னீர் உட்பட‌


தமிழகத்தில் ஊழல் இல்லா துறை உண்டா? : கமலஹாசன்

ஏன் இல்லை? இந்த திரைப்பட துறை என்பது என்ன? ஒரு பயலாவது உண்மை சம்பளத்தை சொல்லட்டும் பார்க்கலாம்

கருப்பு பணம் இல்லாமல் சினிமா ஏது ஆண்டவரே?