கலைஞருக்கு ஆழ்வார்கள்
கலைஞருக்கு ஆழ்வார்கள் மையம் சார்பில் அஞ்சலி செலுத்தபட்டிருக்கின்றது
ஆக சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை நிரூபித்திருகின்றார்கள் ஆழ்வார்கள்
மேன்மக்கள் என்றும் மேன்மக்களே..
இன்னும் தீபாவளிக்கும், கோகுலாஷ்டமிக்கும் வாழ்த்து சொல்லாமல் பக்ரீத்திற்கும், கிறிஸ்மஸ்க்கும் திமுக தலமை நல்வாழ்த்து சொல்லிகொண்டிருந்தால் அது அர்த்தமற்றது