ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்
ஒரு பாலின உறவு குற்றமல்ல : உச்சநீதிமன்றம்
பழமைவாத காவிகளின் ஆட்சியில் இந்த மிக மிக முற்போக்கான தீர்ப்பு வந்திருக்கின்றது
உலகம் ஓரின உறவை எல்லாம் தாண்டி, சில இன, பல இன உறவுகள் போன்ற கருமாந்திரங்களுக்கு வந்தாயிற்று
சில விஷயங்களை சட்டம் போட்டு தடுக்க முடியாது, இதெல்லாம் தனிபட்ட விஷயங்கள்
மானிட குலம் இருக்குமட்டும் இதெல்லாம் ஆங்காங்கு இருந்தே தீரும், ஆதிகாலத்தில் இருந்ததாக பைபிள் எல்லாம் சொல்கின்றது, இன்றும் இருக்கின்றது, வருங்காலத்திலும் இருக்கும்
மதுவும் , பாலின உறவும் சட்டத்தால் தடுக்கமுடியாத விஷயங்கள்
ஒருபால் உறவு குற்றமல்ல என்ற தேசத்தில் இனி விபச்சாரம் தடை செய்யபட்ட ஒன்றாகவா இருக்க முடியும்?
இனி அதுவும் தடை இல்லை என்ற பட்சத்தில் அது அங்கீகரிக்கபட்ட தொழிலாகலாம்
மதுகடைகளை நடத்தும் அரசு, அதை மட்டும் விடுமா? எதுவும் நடக்கலாம்
புதிய இந்தியா பிறந்தே விட்டது
ஒருபால் உறவுக்குத்தான் தண்டனை இல்லையாம், இந்த எருமை மாடு, கோழி , கன்றுகுட்டி எல்லாம் தேடி சென்றால் அடித்து துவைக்க இன்னும் சட்டத்தில் இடம் இருக்கின்றதாம்
குறிப்பாக இந்த வடநாட்டு தொழிலாளர்கள் இதை கவனித்தில் கொண்டால் நல்லது