தேசத்துரோகம்
இது ஒருங்கிணைந்த இந்தியா இந்துக்களுக்கான இந்தியா என முதலில் கலவரத்தை தொடங்கியது இந்து மகாசபை
இந்த இந்து மகாசபையின் அழிச்சாட்டியம் உச்சத்திற்கு செல்ல இனி இந்தியாவில் இஸ்லாமியர் வாழ முடியாது என தனி நாடு கே கேட்டார் ஜின்னா இந்தியா பிரிய இந்த இந்து மகா சபையே முழு காரணம் ஒரு காரணம்
ஆம் இந்நாடு கண்ட அனைத்து மதக் கலவரங்களுக்கு தாய் இந்த இந்து மகாசபை
இதோ இன்று ஆட்சி பீடம் ஏறி விட்டோம் இனி இறங்கவே மாட்டோம் நாம் கண்ட இந்து ராஜ்யம் அமைந்துவிட்டது என்ற பாசிச மனப்பான்மையில் அண்ணல் காந்தியடிகளை அன்று சுட்டுக்கொன்ற அதே வன்மத்தை இன்றும் காட்டுகிறார்கள்
இந்த தேசம் இனி அமைதியாக இருக்க ஒரே வழி இந்த மதவெறியின் மூல உச்சமான இந்த இந்து மகாசபையின் தடை செய்வதாகவும் நாடு அமைதியாக இருக்க முதலில் செய்ய வேண்டியது இந்த காவி கும்பல் அடித்து உள்ளே போடுவது
இவர்கள் செய்திருப்பது மாபெரும் தேசத்துரோகம் சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்
அரசு உடனே செய்ய வேண்டியது செய்யட்டும்
இவர்களை மகா வன்மையாக கண்டிக்கின்றோம் இவர்கள் அந்த ஒரு காலத்தில் அப்படி செய்ததால்தான் நாடு துண்டானது மறுபடியும் துண்டாட கிளம்பிவிட்டார்கள்
அரசு செய்ய வேண்டியதை உடனே செய்யட்டும்