அட பதர்களா?
இந்திய ராணுவத்திற்கு அடி விழுந்ததும் இந்தியா பாகிஸ்தானை அடித்ததாம்
ஆனால் 2009ல் இலங்கையில் தமிழர் கொல்லபடும் பொழுது அமைதிகாத்ததாம் இதை பல உணர்வாளர்கள் கண்டிக்கின்றார்களாம்
அட பதர்களா? இந்தியாவுக்கு என்ன உலகில் எங்கு யார் அடிவாங்கினாலும் போய் காவலிருக்கும் வேலையா?
அதுவும் 1987ல் சிங்களனுக்கும் தமிழனுக்கும் சண்டை என தமிழரை காக்க சென்றது இந்திய ராணுவம் ஆனால் தமிழரின் காவலரான புலிகளும் சிங்கள ராணுவமும் சேர்ந்து இந்தியாவினை விரட்டிய விசித்திரம் நடந்தது
அதுவும் 1500 வீரர்களையும் அருமை தலைவனையும் பல இந்திய குடிமக்களையும் இழந்தது இந்தியா
நிச்சயமாக அன்றே இதோ போல் விமானபடை நடவடிக்கை எடுத்து புலிகளை ஒழித்திருக்க வேண்டும்
1987ல் செய்திருந்தால் ராணுவ உயிரிழப்பு வந்திருக்காது, ராஜிவும் செத்திருக்கமாட்டார்
1991ல் செய்திருந்தால் கூட முள்ளிவாய்க்கால் நடந்திருக்காது
இனியும் செய்யவேண்டி இருக்கின்றது, அந்த புலிகளின் வாலைபிடித்து இங்கு படுபயங்கர மோசடிகளை செய்பவர்களை தேசவிரோதிகளை மிராஜ் விமான குண்டுகளில் கட்டி பாகிஸ்தானில் வீசுதல் வேண்டும்
அந்த தீவிரவாதிகளோடு இந்த தீவிரவாதிகளும் ஒழியட்டும்