வாக்கு மெஷினில் தில்லுமுல்லு
வாக்கு மெஷினில் தில்லுமுல்லு செய்து என்னை தோற்கடிக்கின்றார்கள் என ஜெயா புலம்பிய காலமது
“மின்னணு வாக்கு எந்திரங்களை உருவாக்கியவன் என்ற முறையில் சொல்கின்றேன், அதில் தில்லுமுல்லு எல்லாம் செய்ய முடியாது மிக மிக பாதுகாப்பானது அது
ஜெயலலிதா தன் தோல்விக்கு வேறு காரணங்களை தேடுவது நல்லது” என சொன்னார் சுஜாதா
ஜெயாதான் இல்லையே தவிர தோல்வியுறும் எல்லோரும் அதையேதான் சொல்கின்றார்கள்
அவர்கள் சுஜாதா சொன்னபடி தோல்விக்கு வேறு காரணம் தேடுவதுதான் சரி