பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது

புல்வாமா தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ஜெய்ஸ் இ முகமது அமைப்பு

அது எங்கே இருக்கின்றது பாகிஸ்தானில் இருக்கின்றது, அதன் தலைவன் அங்குதான் இருக்கின்றான்

அதை லாவகமாக மறைத்து விடுதலைபுலி தாக்குதல் இன்னும் பல தாக்குதல்களை சொல்லி மழுப்புகின்றான் அழகன் இம்ரான்கான்.

அவனை ஏதோ நெல்சன் மண்டேலா அளவிற்கு சொல்லிகொண்டிருக்கினன இங்கிருக்கும் பதர்கள்

காஷ்மீரை தாக்கும் தீவிரவாதிக்கெல்லாம் பாகிஸ்தானே தாய்வீடு

ஏன் அமெரிக்கா முதல் சகல்நாடுகளை தாக்கியவர்களுக்கெல்லாம் பாகிஸ்தானே புகுந்த வீடு

இதை எல்லாம் உலகம் அறியாதா? இம்ரானை பார்த்து சிரிக்காதா

உலகம் அவன் நடிப்பினை ரசித்துகொண்டே முறைக்க, இங்கிருக்கும் பதர்கள் உருகி உருகி கைதட்டுகின்றன