ஆழ்ந்த அஞ்சலிகள்
அபினந்தன் மீட்கபட்டிருக்கின்றார் மகிழ்ச்சி அதே நேரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறக்க கூடாது
ஆழ்ந்த அஞ்சலிகள்
எல்லை இன்னும் பதற்றத்திலே இருக்கின்றது, அவமானபட்ட பாகிஸ்தான் வழக்கமான துப்பாக்கி சண்டைக்கு வந்திருக்கின்றது இருபக்கமும் சிலர் இறந்திருக்கின்றார்கள்
இன்னும் பதற்றம் தீரவில்லை அவர்கள் தீரவிடவும் மாட்டார்கள்
வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம்