அம்மாவுக்கே அல்வாவா?

என்னது அம்மாவுக்கே அல்வாவா?

வழக்கமாக இட்லிதானே கொடுத்ததாக சொன்னார்கள், அல்வா கொடுத்தது யார்?

மகான் கவுண்டர் அப்பொழுதே தன் சீடர் செந்திலிடம் சொன்னதுதான்

“உன்ன யார்ரா அல்வா கொடுக்க சொன்னது..”

அந்த பொன்னான வாக்கு இப்பொழுது நிறைவேறியிருக்கின்றது

கவுண்டமணி எவ்வளவு பெரும் தீர்க்கதரிசி…