அதென்ன பனங்காட்டு படை?

அதென்ன பனங்காட்டு படை?

பனைமரம் வைத்திருக்கும் அல்லது மரமேறும் நாடார்களுக்கு மட்டுமான கட்சியோ?

பனைஏறுபவர்களுக்கு கிரேன் எல்லாம் கொடுக்கும் கட்சி போல் இருக்கின்றது

ஆக இந்த பனங்காட்டு படையில் சிவகாசி, மதுரை கன்னியாகுமரி நாடார்களுக்கு தொடர்பே இல்லை என்று தெளிவாக சொல்லிகொள்கின்றார்களாம்

இந்த கட்சி இனி உடைந்தால் என்னாகும்?

பனங்காட்டு பதனீர் கட்சி, பனங்கற்கண்டு கட்சி, பனங்காட்டு கள் கட்சி, என பல துண்டுகளாக உடையும்

இப்போதைய நிலையில் இது ஒத்தபனை கட்சி என்பது மட்டும் புரிகின்றது