மதுரையில் சு.வெங்கடேசன்

மதுரையில் சு.வெங்கடேசன் எனும் வரலாற்று எழுத்தாளர் நிற்பது வரவேற்கதக்க விஷயம்

மதுரை எனும் மிக புராதணமான ஊரின் வரலாற்றையும் கீழடி போன்ற பகுதிகளின் ஆய்வுகளையும் வெளிகொண்டு வர அப்படினயான ஆட்கள் டெல்லிக்கு சென்றே தீரவேண்டும்

அவரை முழு மனதொடும் மிகுந்த மகிழ்ச்சியோடும் ஆதரிக்கின்றோம், அவர் வெற்றிபெறட்டும் மதுரை அதற்குரிய இடத்தை உலகில் பெறட்டும்

கம்யூனிஸ்டுகள் செய்திக்கும் மிகபெரும் நல்ல விஷயம் இது, என்ன இருந்தாலும் கோடிகள் இல்லாதோரும் தகுதி இருந்தால் வாய்பளிக்கபடும் என்பதை அவர்கள் நிரூபித்திருக்கின்றார்கள்

ஆரியபடை கடந்த நெடுஞ்செழியனாக , இமயவரம்பனாக அவர் டெல்லி செல்ல வாழ்த்துக்கள்