சோவியத்தின் கணிப்பு சரியோ

உலகில் எங்கெல்லாம் சமூக, மக்கள் போராளிகள் எல்லாம் உண்டோ அவர்களை எல்லாம் அழைத்து கவுரவபடுத்துவதை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தது சோவியத் யூனியன்

ஆம் பாட்டாளிகளின் பூமி அன்று மக்களுக்காய் உழைப்பவர்களையும், சமூக போரளிகளையும் இனம் கண்டு அழைத்தது

அதில் காமராஜர், ஜெயகாந்தன் என பலர் தமிழகத்திலிருந்து சென்றனர், அந்நாடும் கவுரவபடுத்தியது

ஆனால் சமத்துவம், சமதர்மம், பெண் விடுதலை சாதி ஒழிப்பு என சொல்லிகொண்டிருந்த திக திமுகவினை சோவியத் யூனியன் ஏறேடுத்தும் பார்க்கவில்லை ஏன்?

யார் தமிழகத்தில் உண்மையான மக்கள் சேவகர்கள் என்றும், யார் அமெரிக்காவின் கைகூலி இந்திய தேசியத்து எதிரிகள் எனவும் மிக நுணுக்கமாக தெரிந்து வைத்திருந்தது அந்த நாடு

அதனால்தான் அண்ணா போன்றவர்களை அந்நாடு கொஞ்சமும் சீண்டவில்லை ஆனால் ஜெயகாந்தனை கொண்டாடியது

சோவியத்தின் கணிப்பு சரியோ என அச்சபடும் நிகழ்வு என்னவென்றால்

அண்ணாவுக்கு அமெரிக்கா கொடுத்த முக்கியத்துவமும் அந்த டாக்டர் பட்டமும் கடைசி நேர கடும் சிகிச்சையும்

உலக அரசியலோடு அந்த காட்சிகளை கவனியுங்கள், திக திமுக எல்லாம் யாரின் உருவாக்கம் என்பது நன்றாக தெரியும்