அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே
“அண்ணே தப்பு பண்ணிட்டீயண்ணே
இந்த சினிமா ஈழம்னு சுத்தாம, ஒழுங்கா ஆங்கிலத்தில் 2 டிகிரி வாங்கிட்டு பிடல் காஸ்ட்றோ மாவோ புத்தகம் எல்லாம் தமிழில் எழுதியிருந்தால் எப்படி இருந்திருக்கும் தெரியுமா?
“புலியரிஞர்” என ஒரு கூட்டம் உன்னை கொண்டாடியிருக்கும் பெரும் அரசியல்வாதியாயிருக்கலாம்
உன்னை போலத்தான் அந்த ஆளும், ஆனால் ஆங்கிலமும் அமைதி தமிழும் அவருக்கு கைகொடுத்தது
மற்றபடி பேச்சு எல்லாம் உன்னை போலத்தான் அண்ணே, வெறும் வாய்சவுடால்
தப்பு பண்ணிட்டியண்ணே, எவ்வளவு பெரிய எதிர்காலம் உனக்கு வீணாய் போயிட்டு தெரியுமா?
ஒரு புலியறிஞர் உருவாகாம போயிட்டாரண்ணே?
என்னமோண்ணே உன் மகனையாவது ஆங்கிலம் நல்லா படிக்க வச்சி “புலியரிஞர்” “பேரோளிஅறிஞர்”னு எதையாவது ஆக்கிருண்ணே…”