எதிர்பார்ப்பு
ராமநாதபுரம் எப்பொழுதும் ஆன்மீகமும் தேசியமும் மிக்கோரின் கோட்டையாகவே இருந்தது
ஏகபட்ட சாட்சிகள் உண்டெனினும் விவேகானந்தரை இந்துமத பிரதிநியாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ராமநாதபுர மன்னரான சேதுபதியும்
தேசியமும் தெய்வீகமும் எம் கண்கள் என வாழ்ந்த பசும்பொன் சிங்கமும் அதில் குறிப்பிடதக்கவர்கள்
அந்த வழியில் மிகபெரும் தேசியவாதியாக நயினார் நாகேந்திரன் என்பவரை ராமநாதபுரம் உருவாக்குமா என்பதுதான் தென் தமிழக எதிர்பார்ப்பு…