பெண்ணாதிக்க சமூகம் இது..

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தார் என நிர்மலாதேவி படாதபாடு படும் தமிழகத்தில் அதே வகையில் ஒரு அம்மணி சிக்கியிருக்கின்றார் ஆனால் பரபரப்பில்லை

பள்ளி ஆசிரியை ஒருவர் வட மாவட்டம் ஒன்றில் பள்ளி மாணவர்களை ஆம் மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்ததாக விஷயம் விஸ்வரூபமாகின்றது

அவரை பணி நீக்கம் மற்றும் போக்சோ சட்டப்படி தன்டிக்க இருப்பதாக செய்திகள் வந்தது ஆனால் உறுதியில்லை

ஆக ஆண் மாணவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகின்றது

இதுபற்றி எல்லாம் யாராவது பேசுவார்களா? கொடிபிடிப்பார்களா நிச்சயம் இல்லை

பதின்மவயது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகபெரும் பாலியல் தொல்லை இங்கு கொடுக்கபட்டு கொண்டேதான் இருகின்றது

ஆனால் பெண் என்றால் பொங்கும் சமூகம் ஆண்கள் பாதிக்கபட்டால் கண்டுகொள்வதில்லை

பெண்ணாதிக்க சமூகம் இது..