விளம்பர பிரியர்
கொல்லபட்ட தீவிரவாதிகள் உடலை அன்றே புதைத்துவிட்டது பாகிஸ்தான், இது தனிபட்ட இந்தியாவின் அடி என்றால் யுத்தம் வெடித்திருக்கும்
ஆனால் வல்லரசுகள் பின்னால் இருப்பதால் பாகிஸ்தான் அமைதி, அதே நேரம் இன்னொரு முறை இந்திய விமானம் வந்து செல்லமுடியாதவாறு வான் பரப்பை பாதுகாத்தாயிற்று
இன்னொரு தீவிரவாத தாக்குதல் காஷ்மீரில் நடக்காது என சொல்ல உறுதியில்லை, எப்பொழுதும் நடக்கலாம்
ஆனால் இன்னொரு முறை இந்திய விமானம் எல்லை மீறுவது மகா சிரமம்
நாடு எத்தனையோ பிரதமர்களை கண்டிருக்கின்றது, இப்படி ஒரு விளம்பர பார்ட்டி பிரதமரை கண்டதே இல்லை
பெருந்தன்மை இல்லாத ஒருவித அற்பத்தனம் இவரிடம் நன்றாகவே தெரிகின்றது
