பதில் இல்லை

இவர்கள்தான் கஜா புயலுக்கு மோடி ஏன் வரவில்லை அதற்கு ஏன் வரவில்லை என சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்

ஒரு கோஷ்டி கலைஞருக்கு அஞ்சலி செலுத்த வந்த மோடி கஜா புயலுக்கு ஏன் வரவில்லை, ஒருவர் செத்தார் வருவார்? 40 பேர் செத்தால் வரமாட்டாரா? என கேள்வி எழுப்பிகொண்டே இருக்கின்றது

அதற்கு பாஜகவினரிடமும் பதிலில்லை திமுகவிடமும் பதிலில்லை

ஏன் தோளில் வேதாளத்தை தூக்கி சுமக்கும் விக்கிரமாதித்தனிடமே பதில் இல்லை