தேசபக்தி இவர்களிடம் படாதபாடு படுகின்றது

பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல ஏர் இந்தியாவும் கடும் நஷ்டத்தில் இருக்கின்றது கிட்டதட்ட திவால் நிலை

ஆனால் அதை மீட்டெடுக்காமல் அதற்கு முயற்சி செய்யாமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது எல்லாம் தேசிய அவமானம்

ஏர் இந்தியா இருக்கும் லட்சணத்திற்கு ஜெய்ஹிந்த் என சொன்னால் அது இந்தியாவுக்கு மாபெரும் தலைகுனிவு, உலகமே சிரிக்கும்

செத்துகொண்டிருப்பவனுக்கு சிகிச்சை அளிக்காமல் ஜெய்ஹிந்த் என சொல்ல சொல்வது காட்டுமிராண்டிதனம்

ஜெய்ஹிந்த் என சொல்லும்பொழுது சென்னை விமான நிலையம் 100ம் முறை இடிந்துவிழும், அப்ப்பொழுதும் விழுந்துவிட்டது ஜெய்ஹிந்த் என்றுதான் சொல்ல வேண்டுமாம்

தேசபக்தி இவர்களிடம் படாதபாடு படுகின்றது