களத்தில் ரசிக்க வைத்த காட்சி இது..
குழந்தைகளை மிக நேசித்தார் நேரு, அவரை சந்திக்கும் குழந்தைகள் ரோஜா மலர் ஒன்றை கொடுத்தால் குழந்தை போல் அதை மகிழ்வுடன் வாங்கிகொள்வார் என்பார்கள்
வரலாறு திரும்புகின்றது
மிக பெரும் பாதுகாப்புடன் கடும் நெருக்கடியுடன் பிரச்சாரம் செய்யும் அந்த நேருவின் வாரிசு , ஒரு சிறு குழந்தைக்காக தன் வாகனத்தை நிறுத்தி அக்குழந்தையிடம் இருந்து ரோஜாவினை பெறுகின்றது
கள்ளமில்லா பிள்ளைமனம் என்பது இதுதான்,
மேன் மக்கள் என்றும் மேன் மக்களே
சுட்டாலும் சங்கு வெண்மை தரும்..
களத்தில் ரசிக்க வைத்த காட்சி இது..
