அடேய் யார்டா நீங்க…
அடேய் யார்டா நீங்க…
எம் பதிவினை இப்படியா திருடி வீடியோ ஆக்குவீர்கள்?
இப்படி எல்லாமா எம்மை கவனிப்பீர்கள்? எம் கை கால்கள் எல்லாம் நடுங்குகின்றது
எழுதுவது நாம் அதை வாசித்து கைதட்டலும் சில டாலர்களும் வாங்குபவன் எவனோ ஒருவன், விதி என்பது இதுதான்.
இவ்வளவு கவனம் நாம் பெறுவது நல்லதல்ல, இதெல்லாம் எம் எல்லைக்கு அப்பாற்பட்டது
(அடேய் ராசா இதேபோல் தலைவி பதிவினையும் எடுத்து அவரிடம் காட்டிவிடுவாயா?
ஜென்மபலன் பெற்ற மகிழ்சியில் இந்த முகநூலை விட்டு சென்றுவிடுகின்றேன்
தயவு செய்து அதைமட்டும் செய்துவிடும்..)