மருத்துமனையில் சசி தரூர்
துலாபாரம் செலுத்த சென்று உச்சிமண்டையில் அடிவாங்கி மருத்துமனையில் கிடக்கின்றார் சசி தரூர்
அவர் காங்கிரசின் மிகபெரும் பிம்பம். மன்மோகன், ப.சி வரிசையில் வரும் பெரும் அடையாளம்
அவரை காண ராகுலும் செல்லவில்லை பிரியங்காவும் செல்லவில்லை
ஆனால் நிர்மலா சீத்தாராமன் ஓடோடி சென்றிருக்கின்றார்
இதுபற்றி நெகிழ்ந்த தரூர், நிர்மலா பெரும் நாகரீகத்தின் அடையாளம் என உருகியிருக்கின்றார்
இந்த நாகரீகம் வளரட்டும், நாடு செழிக்கட்டும்
(அதெல்லாம் இருக்கட்டும், நிர்மலா தமிழக பிரச்சாரத்திற்கு கூட வராமல் சுற்றும் மர்மம்தான் என்ன?
அதை பற்றி நாம் கேட்க கூடாது)