இந்தியர் மனநிலையினை மிக சரியாக கணித்திருக்கின்றான் சர்ச்சில்
இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கவே கூடாது என்ற கருத்தில் உறுதியாய் இருந்தார் சர்ச்சில்
ஒருவேளை பிரிட்டனை பிடித்தாலும் இந்தியாவுக்கு சுதந்திரமே இல்லை என கூட்டாளிகளிடம் சொல்லிகொண்டிருந்தான் ஹிட்லர்
இந்தியாவில் புரட்சி வெடிக்கும் பொதுவுடமை மலரும் என்றெல்லாம் பகல் கனவு காணமாட்டேன், இந்தியாவுக்கு எதுவுமே சரிவராது என்றார் ஜோசப் ஸ்டாலின்
இதில் சர்ச்சிலிடம் மட்டும் ஒரு பேட்டியில் ஏன் இந்திய சுதந்திரத்தை மறுக்கின்றீர்கள் என குறிப்பிட்டு கேட்க அவர் பதில் இப்படி சொன்னார்
“இந்தியர்களுக்கு தேவை முடியாட்சி, அவர்களுக்கு ஜனநாயகம் தெரியாது அல்லது புரியாது
நீங்கள் ஜனநாயகத்தை கொடுத்தாலும் அதை காலில் போட்டு மிதிப்பார்களே தவிர அதை நல்லவிதத்தில் பயன்படுத்த அவர்களுக்கு தெரியாது
சுதந்திரம் கொடுத்தால் எவ்வளவு கூத்துக்களை அரங்கேற்றுவார்கள் என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டது”
இந்தியர் மனநிலையினை மிக சரியாக கணித்திருக்கின்றான் சர்ச்சில்
