+2 தேர்வு முடிவு வந்தாயிற்று

+2 தேர்வு முடிவு வந்தாயிற்று

இனி நீட் தேர்வுக்காக பாகிஸ்தான் எல்லைக்கு செல்லவும் இங்கே தயாராக இருப்பர் மாணவ மாணவியர்

ஆனால் இந்த அரசியல்வாதிகள் கனத்த அமைதி

ஒரு பாசிச எதிர்ப்பு போராளியாவது, ஒரு திராவிட சிங்கமாவது இல்லை கல்வியினை இட ஒதுக்கீட்டால் காக்க வந்த கருணையாளவானது நீட் தேர்வு எழுத செல்லும் ஒரு மாணவனை தடுக்கட்டும் பார்க்கலாம்

சும்மா தேர்தல் என்றால் நீட் முதல் எல்கேஜி வரை எல்லா தேர்வும் ரத்து செய்வோம் என முழங்க வேண்டியது

ஆனால் மாணவ சமூகம் இவர்களை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை அவர்களின் பெற்றோர் அறவே கண்டுகொள்ளவில்லை என்பதுதான் நல்ல விஷயம்